போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன் வரவேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா…
View More போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன் வரவேண்டும்! – மத்திய அரசுCategory: ஆசிரியர் தேர்வு
ஜனவரி ஒன்று முதல் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்! – மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு!
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் வாயிலாக செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் காணொலி காட்சி வழியே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர்…
View More ஜனவரி ஒன்று முதல் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்! – மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு!ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பாரமுல்லா மாவட்டத்தில் கிரேரி பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக நேற்று காலை பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சோதனை…
View More ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் விழா வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக வேளாங்கண்ணி…
View More தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா!குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடவுள் ஏசு கிறிஸ்துவின் பிறப்பானது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன்…
View More குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து!வேளாண் சட்டங்கள் குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும்! – மத்திய அரசுக்கு போராடும் விவசாயிகள் கோரிக்கை…
வேளாண்மை சட்டங்கள் விஷயத்தில் அர்த்தமற்ற திருத்தங்களுக்கு பதில், உறுதியான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். டெல்லி அருகே சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ் இந்தியா தலைவர்…
View More வேளாண் சட்டங்கள் குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும்! – மத்திய அரசுக்கு போராடும் விவசாயிகள் கோரிக்கை…கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் மெல்லமெல்ல கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நோய்த்தொற்றை அதிகரிக்காமல்…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2, 800 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்! – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2 ஆயிரத்து 800 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…
View More இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2, 800 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்! – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்! – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புதியவகை கொரோனா தொற்று பரவிவரும் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் நிலையை கண்காணிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பிரிட்டனில் இருந்து தமிழகம், மகாராஷ்டிரா…
View More இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்! – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்4 திரைப்பட ஊடக அமைப்புகளை தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் இணைத்தது மத்திய அரசு!
மத்திய அரசின் நான்கு திரைப்பட ஊடக அமைப்புகளை தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் மத்திய அரசு இணைத்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி…
View More 4 திரைப்பட ஊடக அமைப்புகளை தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் இணைத்தது மத்திய அரசு!