தமிழ்நாட்டில் வரைவு வாக்காளா் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ இன்று வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். சென்னையில் வரைவு…
View More தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் – அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்!சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் சேலத்தில்…
View More சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு – அதிகாரிகள் தகவல்!
செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 75 சதவீதத்திற்கு அதிகமாக நீர் நிரம்பியுள்ளது, அடுத்த 9 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் விநியோகம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் குடிநீர் வழங்கும்…
View More சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு – அதிகாரிகள் தகவல்!ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் – மத்திய அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நான் -கெசட்டட் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…
View More ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் – மத்திய அரசு அறிவிப்பு!காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் அல்ல – அமெ. அதிபர் ஜோ பைடன் பேட்டி
காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் அல்ல என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 12-வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ…
View More காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் அல்ல – அமெ. அதிபர் ஜோ பைடன் பேட்டி123 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
லாஸ் ஏஞ்சல்ஸில் 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில், கிரிக்கெட் போட்டியை சேர்க்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட…
View More 123 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வ ஒப்புதல்!ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்களை வென்ற இந்தியா: பிரதமர் மோடி பாராட்டு!
ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:…
View More ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்களை வென்ற இந்தியா: பிரதமர் மோடி பாராட்டு!ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: வரலாற்று சாதனை படைத்தது இந்தியா!
ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக இந்தியா 14 ஆவது நாளான இன்று பெண்கள் கபடியில் தங்கம் வென்று 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற…
View More ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: வரலாற்று சாதனை படைத்தது இந்தியா!கல்லணைக் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை!
தஞ்சாவூா் பெரியகோயில் அருகே கல்லணைக் கால்வாயில் நீரில் மூழ்கிய நிலையில் 3 அடி உயர கருங்கல்லால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூா் பெரிய கோயிலையொட்டி செல்லும் கல்லணைக் கால்வாயின் படித்துறையில் வெள்ளிக்கிழமை சிலா்…
View More கல்லணைக் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை!பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!
சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு…
View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!