கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கிய முதலமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். கடந்த 2018- ம் ஆண்டு வீசிய கஜா புயலில், நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவில் பாதிப்படைந்தது. இதில் சேதமுற்ற…

View More கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கிய முதலமைச்சர்

தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மற்ற…

View More தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

சவுதி பெண் செயற்பாட்டாளர்கள் 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை

சவுதி அரேபியா நாட்டில் பெண்களுடைய உரிமைகளுக்கான போராட்டங்கள் முன்னெடுத்த சமர் படாவி மற்றும் நாசிமா அல் சதா ஆகியோர் மூன்றாண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் ஆண்கள்…

View More சவுதி பெண் செயற்பாட்டாளர்கள் 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை

கேரளாவில் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலை

கேரளா – தமிழ்நாடு எல்லையில் உள்ள போழியூர் பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலர் உலக புகழ்பெற்ற அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸியின் பிறந்தநாளையொட்டி அவரின் முழுச் உருவச் சிலை வடிவமைத்துத் திறந்துள்ளனர். போழியூர்…

View More கேரளாவில் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலை

பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு அதிகரிப்பு

நாட்டில் பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு முன் எப்போதும்விட தற்போது அதிகரித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி…

View More பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு அதிகரிப்பு

கீழடி அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

கீழடியில் அருங்காட்சியகத்தின் கட்டடப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை, அமைச்சர்கள் எ.வ.வேலு , பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன்,…

View More கீழடி அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊக்கப்பரிசு:முதலமைச்சர்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு, மூன்று கோடி ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்படும், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ஒலிம்பிக்…

View More ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊக்கப்பரிசு:முதலமைச்சர்

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது

சென்னையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்-களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும், எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து, நூதன முறையில் பல லட்சம்…

View More எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது

+2 மதிப்பெண் கணக்கீட்டு முறை ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு

ஓரிரு நாட்களில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்த அறிவிப்பு வெளியாகும், என பள்ளிக்கல்வி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர்,…

View More +2 மதிப்பெண் கணக்கீட்டு முறை ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு

கொரோனா நோய் தொற்றை ஆராய சென்னையில் பகுப்பாய்வு கூடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெல்டா பிளஸ் நோய் தாக்கத்தை ஆராய்வதற்காக ரூபாய் இரண்டரை கோடி மதிப்பீட்டில் சென்னையில் பகுப்பாய்வு கூடம் அமைக்கும் பணிகள் இன்னும் இருபது நாட்களில் தொடங்கப்படவுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.…

View More கொரோனா நோய் தொற்றை ஆராய சென்னையில் பகுப்பாய்வு கூடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்