கால்நடை மருத்துவமனைகளில் காலிபணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலம்…

View More கால்நடை மருத்துவமனைகளில் காலிபணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

யூரோ காலபந்து: பிரான்ஸ் அணியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக்- அவுட் சுற்றில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 24 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில்…

View More யூரோ காலபந்து: பிரான்ஸ் அணியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

அழிந்துவரும் மலை ‘போங்கோ மறிமான்’ இனத்தில் புதிய வரவு

உலகில் அழிந்துவரும் அரிய விலங்கினமாக கருதப்படும் மலை போங்கோ வகை மறிமான் இனத்தில் புதிதாக இரு குட்டிகள் பிறந்துள்ளன. தப்பி பிழைத்தது வாழும் என்ற உயிரியலாளர் டார்வின் தத்துவத்தின் படி, இவ்வுலகில் எண்ணற்ற உயிரினங்கள்…

View More அழிந்துவரும் மலை ‘போங்கோ மறிமான்’ இனத்தில் புதிய வரவு

கூடங்குளத்தில் 5,6 உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்குகிறது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள முதல் 2 அணு உலைகள் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின்…

View More கூடங்குளத்தில் 5,6 உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்

மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடி காலம் நீட்டிப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தப்படாத சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டதால், மாதாந்திர பயண அட்டை பயனாளர்கள், அதனை பயன்படுத்திக்…

View More மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடி காலம் நீட்டிப்பு

பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூபாயை நூறு ரூபாயை நெருங்க இன்னும் 18 காசுகள் மீதமுள்ளது. மே மாதம் முதல் பெட்ரோல் விலை தொடர்ந்து…

View More பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

என்ன நடக்கிறது லெபனானில்?

நொடிக்கு ஒரு போராட்டம் என்ற நிலைமையில் உள்ளது லெபனான். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரமான…

View More என்ன நடக்கிறது லெபனானில்?

சிவசங்கர் பாபாவுக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்

சிவசங்கர் பாபாவை 3 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்பட்ட புகாரில், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர்…

View More சிவசங்கர் பாபாவுக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.1லட்சம் கோடி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.1 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர்…

View More பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.1லட்சம் கோடி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் பணி தொடங்கியது

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள், இன்று முதல் துவங்கியுள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, 10-ம்…

View More 12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் பணி தொடங்கியது