சவுதி அரேபியா நாட்டில் பெண்களுடைய உரிமைகளுக்கான போராட்டங்கள் முன்னெடுத்த சமர் படாவி மற்றும் நாசிமா அல் சதா ஆகியோர் மூன்றாண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் ஆண்கள்…
View More சவுதி பெண் செயற்பாட்டாளர்கள் 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை