கொட்டும் மழையில் தடுப்புசி செலுத்த காத்திருந்த மக்கள்

கோவையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. கடந்த இரண்டாம் தேதிக்கு…

View More கொட்டும் மழையில் தடுப்புசி செலுத்த காத்திருந்த மக்கள்

வார்த்தைகளில் ஜாலம் காட்டும் கவிப்பேரரசு…

கவிதை படைக்கத் தொடங்கிய நாள் முதல் இன்றைய ட்விட்டர் டிரெண்டிங் காலம் வரை, தனது வைர வரிகளால் பாடலுக்கு தேன்சுவை ஊட்டும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று… “வானமகள் நாணுகிறாள்.. வேறு உடை பூணுகிறாள்..”சூரியன்…

View More வார்த்தைகளில் ஜாலம் காட்டும் கவிப்பேரரசு…

பிரதமர் – ஆளுநர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? ஆளுநர் மாளிகை

தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பாக பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று பிற்பகல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த ஆளுநர், மாலை…

View More பிரதமர் – ஆளுநர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? ஆளுநர் மாளிகை

மோடி அமைச்சரவை 2.0: புதிய அமைச்சர்களின் ‘கல்வி பின்னணி’

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் அதிகம் இடம்பிடித்துள்ளனர். முதுகலை மற்றும் முது அறிவியல் கல்வி முடித்த 13 பேர் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முடித்த 8…

View More மோடி அமைச்சரவை 2.0: புதிய அமைச்சர்களின் ‘கல்வி பின்னணி’

மத்திய அமைச்சரவையில் 3-வது தமிழர்

பாஜக மாநில தலைவராகப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் மத்திய அமைச்சராகி கவனம் ஈர்த்திருக்கிறார் எல்.முருகன்….. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, மக்கள் மத்தியில் எழுந்த ஒரே கேள்வி, தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர்…

View More மத்திய அமைச்சரவையில் 3-வது தமிழர்

மறைந்தது பாலிவுட்டின் துருவ நட்சத்திரம்

பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் திலீப்குமார். அவரது மறைவு இந்தியத் திரையுலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்தும் கலையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நடிகர் திலீப் குமாருக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு இன்று நேற்றல்ல, பல தலைமுறைகளுக்கு முன்பே உருவானதாகும். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்…

View More மறைந்தது பாலிவுட்டின் துருவ நட்சத்திரம்

இலங்கை அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சே போட்டி?

இலங்கையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில், பசில் ராஜபக்சே போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை, அரசியலில் அவரது நெருங்கிய நண்பரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த கெட்டகொட பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2024-ல் அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில், பசில் ராஜபக்சேவை கட்டாயமாக முன்னிறுத்துவோம், என…

View More இலங்கை அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சே போட்டி?

திறக்கப்படுமா திருக்குறுங்குடி கோயில்?

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்காததால், புகழ்பெற்ற திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் மீண்டும் திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, திருக்குறுங்குடி…

View More திறக்கப்படுமா திருக்குறுங்குடி கோயில்?

கொரோனா விதைத்து சென்ற மனிதநேயம்..!

கொரோனாவை பற்றி ஒவ்வொருவரிடமும் தனித்தனியே கேட்டால் பக்கம், பக்கமா பல அனுபவத்தை பகிர்வார்கள். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியில் இன்று கொரோனாவால் தாங்கள் சந்தித்த நெருக்கடிகள் என்ன என நிகழ்ச்சி தொகுப்பாளர்…

View More கொரோனா விதைத்து சென்ற மனிதநேயம்..!

ட்ரெண்டாகி வரும் Club House செயலி!

தற்போது இணைய பக்கம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஓர் செய்தி என்னவென்றால் Club House எனும் புதிய செயலிதான். தற்போது அவை இணையத்தில் பேசுபொருளாகவும் விவாத பொருளாகவும் உருவெடுத்துள்ளது. ‘மாறும் என்ற வார்த்தை மட்டும்தான்…

View More ட்ரெண்டாகி வரும் Club House செயலி!