தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள்

புனேவிலிருந்து விமானம் மூலம் மேலும் 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தன. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, தமிழ்நாட்டிற்கு மத்திய…

View More தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள்

“பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்” – முதலமைச்சர் அறிவுறுத்தல்

பெண்களுக்கு பொதுஇடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை…

View More “பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்” – முதலமைச்சர் அறிவுறுத்தல்

26ம் தேதி பாஜக எம்எல்ஏ கூட்டத்துக்கு எடியூரப்பா அழைப்பு: தொடரும் கர்நாடகா அரசியல் சர்ப்ரைஸ்

டெல்லி சென்று திரும்பிய கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா வரும் 26ம் தேதி பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கர்நாடகா அரசியலில் சர்ப்ரைஸ் தொடர்கிறது. கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்று வரும் 29ம்…

View More 26ம் தேதி பாஜக எம்எல்ஏ கூட்டத்துக்கு எடியூரப்பா அழைப்பு: தொடரும் கர்நாடகா அரசியல் சர்ப்ரைஸ்

முதலமைச்சர் வேட்பாளரா? பிரியங்காவின் ரியாக்ஷன் என்ன?

உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பிரியங்கா காந்தி பதில் சொல்ல மறுத்து விட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில்…

View More முதலமைச்சர் வேட்பாளரா? பிரியங்காவின் ரியாக்ஷன் என்ன?

பாஜக உட்கட்சி பூசலால் கர்நாடகா அரசு நிர்வாகம் பாதிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

எடியூரப்பா தலைமையிலான கர்நாடகா பாஜக அரசில் உட்கட்சி மோதல் வலுத்துள்ளதால் மாநில அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்று வரும் 29ம்…

View More பாஜக உட்கட்சி பூசலால் கர்நாடகா அரசு நிர்வாகம் பாதிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை: மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு காச நோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், காசநோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று, காசநோய் இரண்டுமே…

View More கொரோனா தொற்று நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை: மத்திய அரசு அறிவுறுத்தல்

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

டோக்கியா ஒலிம்பிக் நடக்கும் பகுதியில் உள்ள ஒலிம்பிக் தடகள கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவில்லை.…

View More டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

அடுத்தடுத்து 3 வரதட்சணை மரணங்கள்: கேரளாவில் வரதட்ணை தடை சட்டம் கடுமையாக்கப்படுகிறது

வரதட்சணை தடை சட்டத்தை கடுமையாக்கும் வகையில் மாவட்டம் தோறும் வரதட்சணை வழக்குகளை கண்காணிக்கும் அதிகாரிகளை கேரள அரசு நியமனம் செய்துள்ளது. கேரளாவில் அண்மைகாலமாக வரதட்சணை தொடர்பான புகார்கள், வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தல் செய்வது…

View More அடுத்தடுத்து 3 வரதட்சணை மரணங்கள்: கேரளாவில் வரதட்ணை தடை சட்டம் கடுமையாக்கப்படுகிறது

பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் பெட்ரோல், டீசல் விலையேற்றம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கடந்த ஜூலை 2ஆம் தேதி ரூ.100-ஐ எட்டி புதிய சாதனை படைத்து சாமானியர்களை வேதனைக்குள்ளாக்கியது. ஆட்டோ, கால் டாக்சி, லாரி ஓட்டுநர்கள் என பலரும் இதனால் அதிருப்தியில் இருந்த…

View More பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் பெட்ரோல், டீசல் விலையேற்றம்.

மழை வெள்ளத்தால் மிதக்கும் வடமாநிலங்கள்: படகில் செல்லும் மக்கள்

பீகார், உள்ளிட்ட வடமாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீகாரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ள…

View More மழை வெள்ளத்தால் மிதக்கும் வடமாநிலங்கள்: படகில் செல்லும் மக்கள்