இளையராஜா பாடலுடன் Send Off செய்த நண்பர்கள்..

இறுதி ஊர்வலத்தில் இளையராஜா பாடலை பாடி வழியனுப்பிய மரணித்தவரின் நண்பர்கள். தற்சமயம் நம் காதில் கேட்கும் சொல்லும் மரணம், மரணம்,மரணம்… தொடர்ச்சியாக மரணங்கள் நம்மை அயர்ச்சியடைய செய்து தூங்கவிடாமல் செய்தாலும். சிலதருணங்கள் நம்மை நெகிழ்ச்சியடையவே…

View More இளையராஜா பாடலுடன் Send Off செய்த நண்பர்கள்..

”எஞ்சாயி எஞ்சாமி” பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேரள காவல்துறை!

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான ’எஞ்சாயி எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கேரளா காவல்துறையினரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலை வேகமெடுத்துள்ளது. இதனால்…

View More ”எஞ்சாயி எஞ்சாமி” பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேரள காவல்துறை!

வெண்டிலேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்ட டெல்லி பெண் நீதிபதி!

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நீதிபதிக்கு வெண்டிலேட்டர் வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்ததாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை வேகமெடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு…

View More வெண்டிலேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்ட டெல்லி பெண் நீதிபதி!

தாய்க்கு ஆக்சிஜன் வேண்டி கதறிய மகன்; உத்தர பிரதேசத்தில் அவலம்!

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மருத்துவமனையில் தன் தாயைக் காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என ஒருவர் போலீஸிடம் மண்டியிட்டுக் கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகமெடுத்துள்ளது.…

View More தாய்க்கு ஆக்சிஜன் வேண்டி கதறிய மகன்; உத்தர பிரதேசத்தில் அவலம்!

ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்குப் பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளாது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன்…

View More ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்குப் பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு!

அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு: 2 அதிகாரிகள் அதிரடி பணி நீக்கம்!

கர்நாடகா கோலார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்ததால் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். எஸ். ஜி. நாராயணசாமி மற்றும் மருத்துவ அதிகாரி பணியிடை நீக்கம்…

View More அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு: 2 அதிகாரிகள் அதிரடி பணி நீக்கம்!

உ.பி.யில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆய்வுக் குழு அமைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!

உத்தர பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஆய்வுக் குழு அமைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3.5…

View More உ.பி.யில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆய்வுக் குழு அமைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டிய ஆப்பிள் நிறுவனம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் உதவவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் அமெரிக்கா,…

View More இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டிய ஆப்பிள் நிறுவனம்!

இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி

இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட…

View More இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி

டெல்லியில் 1,000 கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதா?

டெல்லி கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்ட புள்ளி விவரத்திற்கும், மயானத்தில் எரியூட்டப்பட்ட உடல்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு…

View More டெல்லியில் 1,000 கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதா?