அடுத்தடுத்து 3 வரதட்சணை மரணங்கள்: கேரளாவில் வரதட்ணை தடை சட்டம் கடுமையாக்கப்படுகிறது
வரதட்சணை தடை சட்டத்தை கடுமையாக்கும் வகையில் மாவட்டம் தோறும் வரதட்சணை வழக்குகளை கண்காணிக்கும் அதிகாரிகளை கேரள அரசு நியமனம் செய்துள்ளது. கேரளாவில் அண்மைகாலமாக வரதட்சணை தொடர்பான புகார்கள், வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தல் செய்வது...