கொரோனா 2ஆவது அலைக்கு சாத்தியக்கூறு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை…

View More கொரோனா 2ஆவது அலைக்கு சாத்தியக்கூறு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்

வாட்ஸ் அப் செயலியின் தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க மே 15ஆம் தேதிதான் கடைசிநாள்!

வாட்ஸ் அப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையை மக்கள் ஏற்க வரும் மே 15ஆம் தேதிதான் கடைசிநாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல வாட்ஸ் அப் செயலியை உலகளவில் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில்…

View More வாட்ஸ் அப் செயலியின் தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க மே 15ஆம் தேதிதான் கடைசிநாள்!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல்!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்ததையடுத்து அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த திங்கள்கிழமை அன்று சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமியின் அரசு…

View More புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல்!

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி!

குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர் ஆகிய மாநகராட்சிகளுக்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.…

View More குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி!

இன்ஸ்டாகிராமில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தனது நான்கு மாத பெண் குழந்தை ஹன்விகா மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் தனது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் அசத்தி வரும் நடராஜன் சேலம் மாவட்டம்,…

View More இன்ஸ்டாகிராமில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்

தொழிலதிபர் வீட்டில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை: திருடனுக்கு வலைவீச்சு

சென்னையில் தொழிலதிபரின் வீட்டில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் ஒரு லட்சம் ரோக்கம் கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருபவர்…

View More தொழிலதிபர் வீட்டில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை: திருடனுக்கு வலைவீச்சு

அமமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பிப். 25ஆம் தேதி அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகி கடந்த…

View More அமமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பிப். 25ஆம் தேதி அறிவிப்பு

பிப். 24ஆம் தேதி அதிமுகவினர் இல்லங்களில் விளக்கேற்ற கோரிக்கை!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ஆம் தேதி மாலை 6…

View More பிப். 24ஆம் தேதி அதிமுகவினர் இல்லங்களில் விளக்கேற்ற கோரிக்கை!

“தமிழகத்தில் ஏழை என்ற சொல்லை நீக்குவதே எனது லட்சியம்!” – முதல்வர்

கொடுக்கும் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே அரசு அதிமுக என முதலமைச்சர் பழனிசாமி சேலம் பரப்புரையில் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட…

View More “தமிழகத்தில் ஏழை என்ற சொல்லை நீக்குவதே எனது லட்சியம்!” – முதல்வர்

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை தமிழக அரசு குறைத்த நிலையில், இன்று முதல் கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

View More மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல்!