திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்…
View More அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!நிரவ் மோடியை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வர எந்த தடையும் இல்லை!
வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13…
View More நிரவ் மோடியை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வர எந்த தடையும் இல்லை!சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு!
சிவகாசி, காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி, பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த 19 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிவகாசி அருகே காளையார் குறிச்சியில்…
View More சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு!12,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
கோவையில் நெய்வேலியில் ரூ. 8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டிற்கு இன்று ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி…
View More 12,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!விலங்குகள் கடத்தல் வழக்கு; வனவிலங்கு தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு!
கடத்தப்படும் வனவிலங்குகளின் தந்தம், தோல் பொருள்கள் குறித்து நேரடி ஆய்வு செய்யக்கோரிய வழக்கில், தமிழக வனவிலங்கு முதன்மை தலைமை பாதுகாவலர் பதிலளிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடத்தல்காரர்களிடம் இருந்து வனவிலங்குகளின் தந்தம், தோல், பற்கள்…
View More விலங்குகள் கடத்தல் வழக்கு; வனவிலங்கு தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு!காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!
காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று முதல் அக்கட்சி விருப்ப மனுக்களை பெற தொடங்கியுள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ்…
View More காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!
நடப்பு கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி காரணமாக தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி…
View More 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59இல் இருந்து…
View More அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று தொடங்கியது!
போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தொமுச, சிஐடியு உள்ளிட்ட ஒன்பது…
View More போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று தொடங்கியது!5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகளை சேகரித்துள்ள டெல்லி பெண்!
டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீப்பெட்டிகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை 5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகள் சேகரித்துள்ளார். டெல்லியின் 28 வயதான ஸ்ரேயா கதூரி அமெரிக்காவின் பாஸ்டனில் முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது…
View More 5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகளை சேகரித்துள்ள டெல்லி பெண்!