திருபத்தூரில் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். திருபத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாரியம்மன் கோயில் பகுதியில் முதியவர் பிச்சைமணி பிச்சையெடுத்து வருகிறார்.…
View More பணத்தை திருடியதாக பிச்சைக்காரர் போலீசாரிடம் புகார்பணம் திருட்டு
தொழிலதிபர் வீட்டில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை: திருடனுக்கு வலைவீச்சு
சென்னையில் தொழிலதிபரின் வீட்டில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் ஒரு லட்சம் ரோக்கம் கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருபவர்…
View More தொழிலதிபர் வீட்டில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை: திருடனுக்கு வலைவீச்சு