ராணியின் இறுதிசடங்கில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடந்து நாளை நடபெற உள்ளநிலையில், இதில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இங்கிலாந்து சென்றடைந்தார்.   இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,…

View More ராணியின் இறுதிசடங்கில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா… : ஓபிஎஸ்-க்கு பாடல் மூலம் பதிலளித்த ஜெயக்குமார்

தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாழாய் போய்விட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.   சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது…

View More சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா… : ஓபிஎஸ்-க்கு பாடல் மூலம் பதிலளித்த ஜெயக்குமார்

இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற முயற்சிகள் எடுத்து வருவதாக உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார்.   உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு…

View More இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து, செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி…

View More பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ் உறுதி

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடு பட்டாலும் வென்றே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி தெரிவித்துள்ளார்.   பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னிய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டும். கல்வி…

View More வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ் உறுதி

மெரினாவில் பேனா நினைவு சின்னம் : நிபந்தனைகளை விதித்தது மத்திய அரசு

வங்காள விரிகுடா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற நிபந்தனைகளை விதித்துள்ளது மத்திய அரசு.   சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.…

View More மெரினாவில் பேனா நினைவு சின்னம் : நிபந்தனைகளை விதித்தது மத்திய அரசு

திமுக-வை தாக்கி பேசாத அதிமுக பேச்சாளர் நடுவழியில் இறக்கிவிட்ட பரிதாபம்

கன்னியாகுமரி அருகே நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் திமுக-வை தாக்கி பேசாத அதிமுக பேச்சாளரை நடுவழியில் இறக்கிவிட்டு நிர்வாகிகள் சென்றனர்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 114…

View More திமுக-வை தாக்கி பேசாத அதிமுக பேச்சாளர் நடுவழியில் இறக்கிவிட்ட பரிதாபம்

மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும் ரூ.600 கோடி மதிப்பில் இரண்டு கட்டங்களாக கட்டப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்…

View More மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்க முடியாது – மத்திய அரசு

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.   இந்தியாவில் இருந்து உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள்…

View More உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்க முடியாது – மத்திய அரசு

உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகள் கொலை – முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்தை சேர்ந்த சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை போலீசார் இன்று துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.   உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் பட்டியலினத்தை…

View More உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகள் கொலை – முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை