சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக தென்மண்டல வானிலை…
View More “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட்!” – சென்னை வானிலை ஆய்வு மையம்weather forecast
வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் #TNAlert செயலி அறிமுகம்… சிறப்பம்சங்கள் என்னென்ன?
பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கும் TN-Alert செயலியினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (அக்.03) அறிமுகப்படுத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30.09.2024 அன்று…
View More வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் #TNAlert செயலி அறிமுகம்… சிறப்பம்சங்கள் என்னென்ன?#WeatherUpdate | நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் வளி மண்டல சுழற்சியின் தாக்கத்தால் வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்’ என இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதை…
View More #WeatherUpdate | நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!சென்னை – காலையில் வாட்டி வதைத்த 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்! இரவில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை!
சென்னையில் இன்று காலை முதலே 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டிவந்த நிலையில், இரவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. நண்பகலில்…
View More சென்னை – காலையில் வாட்டி வதைத்த 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்! இரவில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை!கனமழை எச்சரிக்கை – மாநிலப் பேரிடர் மீட்புப் படை தயார்!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக…
View More கனமழை எச்சரிக்கை – மாநிலப் பேரிடர் மீட்புப் படை தயார்!தமிழ்நாட்டில் நாளை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் நாளை (ஜன.21) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (ஜன.21) தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு…
View More தமிழ்நாட்டில் நாளை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்…
View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்ஜன.13 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
இன்று முதல் ஜனவரி 13-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்…
View More ஜன.13 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய…
View More தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, டிச. 14, 15-ல் தமிழ்நாட்டில்…
View More தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!