நாளை வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 21…

View More நாளை வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 12 ஆயிரத்து…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது!

ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம், பொருட்கள்: தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருவாரூர் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த…

View More ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம், பொருட்கள்: தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

வேட்புமனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், கால அவகாசம் வழங்காததை தேமுதிக கண்டித்துள்ளது. இது குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், “”எவ்வித கால அவகாசமும் வழங்காமல் உடனடியாக வேட்புமனு…

View More வேட்புமனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்