தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி ஊராட்சிக்குச் சிறந்த ஊராட்சிக்கான விருதை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வரக்கூடிய திட்டப்பணிகளான…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டிக்கு சிறந்த ஊராட்சிக்கான விருது!வி.கே.சிங்
நெய்வேலி விமான நிலையத்திற்கு உரிமம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது – மத்திய இணையமைச்சர் தகவல்
நெய்வேலி விமான நிலையத்துக்கு உரிமம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவது உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து…
View More நெய்வேலி விமான நிலையத்திற்கு உரிமம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது – மத்திய இணையமைச்சர் தகவல்’தேஜஸ்வி சூர்யா எதிர்பாராவிதமாக எமர்ஜென்ஸி கதவை திறந்துவிட்டார்’ – மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் தகவல்
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா எதிர்பாராவிதமாக எமர்ஜென்ஸி கதவை திறந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 1-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில்…
View More ’தேஜஸ்வி சூர்யா எதிர்பாராவிதமாக எமர்ஜென்ஸி கதவை திறந்துவிட்டார்’ – மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் தகவல்கொரோனாவால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம்
கொரோனா காரணமாக, கடந்த நிதியாண்டில் விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக பல்வேறு நாடுகள்…
View More கொரோனாவால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம்“புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தஞ்சையில் “விவசாயிகளின் நண்பர் மோடி” என்ற தலைமையில் வேளாண்…
View More “புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்