கனமழை மற்றும் சூறாவளியால் சாய்ந்த வாழைமரங்கள்!

ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவில் வீசிய சூறாவளிக் காற்றால் சேத்தூரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 350-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. விருதுநகர் மாவட்டம்…

View More கனமழை மற்றும் சூறாவளியால் சாய்ந்த வாழைமரங்கள்!