மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் – 5 வாகனங்கள் சேதம்!

 மதுபோதையில் காரை இயக்கி அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து, விபத்து ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஸ். இவர் நேற்று…

View More மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் – 5 வாகனங்கள் சேதம்!

லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி). குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள்…

View More லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

காற்று மாசுபாடால் டெல்லியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை; BS-III பெட்ரோல், BS-IV டீசல் கார்களுக்கு தடை!

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், அங்குள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் மூடுபனி காணப்படுவதால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.…

View More காற்று மாசுபாடால் டெல்லியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை; BS-III பெட்ரோல், BS-IV டீசல் கார்களுக்கு தடை!

மழை நேரத்துல இப்படி போனா, எப்படி இருக்கும் ! வைரலாகும் AI கலைஞரின் கற்பனை வாகனங்கள்

மும்பையில் தற்போது பெய்து வரும் கனமழையின் நிலைமையைப் பார்த்து, ஒரு செயற்கை நுண்ணறிவு கலைஞர் ஒருவர் பருவத்திற்கு மிகவும் பொருத்தமான சில கற்பனையான வாகனங்களை AI கருவியை கொண்டு உருவாக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

View More மழை நேரத்துல இப்படி போனா, எப்படி இருக்கும் ! வைரலாகும் AI கலைஞரின் கற்பனை வாகனங்கள்

மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்-வனத்துறையினர் அறிவிப்பு!

தேனியில் அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாத காலமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்காணலில் பிடிக்கப்பட்ட…

View More மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்-வனத்துறையினர் அறிவிப்பு!

G அல்லது அ என்ற எழுத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை

G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வாகனங்களின் நம்பர் ப்ளேட்களில் அரசு என்பதைக் குறிக்கும்…

View More G அல்லது அ என்ற எழுத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை