வைகை அணையிலிருந்து 4,000 கன அடி தண்ணீர் திறப்பு! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனி மாவட்டம்,  வைகை அணையிலிருந்து தேனி,  மதுரை,  திண்டுக்கல்,  சிவகங்கை,  ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் பூர்வீகப் பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் விநாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை…

View More வைகை அணையிலிருந்து 4,000 கன அடி தண்ணீர் திறப்பு! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்நிலைகளில் உயிர் பலியை தடுக்க நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கள ஆய்வு

நீர்நிலைகளில் அபாயத்தை உணராமல் நீராடும் மக்களால், உயிர் பலிகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்…

View More நீர்நிலைகளில் உயிர் பலியை தடுக்க நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கள ஆய்வு

1,352 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: நீர்வளத்துறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள 1352 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம்…

View More 1,352 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: நீர்வளத்துறை