உக்ரைனில் சுதந்திரதினமான நேற்று ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர். உக்ரைனில் நேற்று சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. ஏற்கனவே, சுதந்திரதினத்தன்று ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என சில நாட்களுக்கு முன்பு உக்ரைன்…
View More உக்ரைனில் அதிபர் எச்சரித்தது போன்று ரஷ்யா தாக்குதல் – 22 பேர் உயிரிழப்புUkraine
சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் – உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
உக்ரைனில் வருகிற 24-ம் தேதி சுதந்திர தினவிழா வருவதை முன்னிட்டு ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் கிரிமியா பகுதிகளில் நடத்தப்பட்ட புதிய…
View More சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் – உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைஉக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் விவகாரம்-பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள்…
View More உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் விவகாரம்-பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்இந்திய மாணவர்களின் மருத்துவப் படிப்பு: உக்ரைன் நாட்டுடன் பேச ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவப் படிப்பை தங்குதடையிலாமல் தொடர உக்ரைன் நாட்டுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More இந்திய மாணவர்களின் மருத்துவப் படிப்பு: உக்ரைன் நாட்டுடன் பேச ஜி.கே.வாசன் வலியுறுத்தல்உக்ரைன் அதிபர் திடீர் முடிவு – இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் பதவி நீக்கம்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் தூதர்களை திடீரென பதவி நீக்கம் செய்து அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போர் நிலவி…
View More உக்ரைன் அதிபர் திடீர் முடிவு – இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் பதவி நீக்கம்5 மாதங்களை எட்டியது ரஷ்யா-உக்ரைன் போர்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 5ஆவது மாதத்தை எட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா அறிவிக்கப்படாத போரை தொடங்கியது. அடிபணிய மறுத்த உக்ரைன்…
View More 5 மாதங்களை எட்டியது ரஷ்யா-உக்ரைன் போர்சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில்!
உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி மதுரை வெங்கடேசன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு மத்திய நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத்…
View More சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில்!மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – தவிக்கும் உக்ரைன்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் அங்கு மருத்துவ கட்டமைப்புகள் முழுவதும் சேதமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு வழங்க, மருந்து மாத்திரைகள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய…
View More மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – தவிக்கும் உக்ரைன்உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTE
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்களின் படிப்பை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும் என பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக சுமார் 20…
View More உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTEநீட் விலக்கு – அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தல்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவை தமிழ்நாடு மக்கள்…
View More நீட் விலக்கு – அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தல்