”கனவு இல்லத் திட்டம் 2022-23” : பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு – அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!!

கனவு இல்லத் திட்டத்திற்கு 2022-23ஆம் ஆண்டுக்கான பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடந்த…

View More ”கனவு இல்லத் திட்டம் 2022-23” : பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு – அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!!

தமிழ்நாடு அரசின் இலட்சினை எங்கே? ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

பொங்கல் பண்டிகைக்கான ஆளுநர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இடம்பெறாதது குறித்து மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

View More தமிழ்நாடு அரசின் இலட்சினை எங்கே? ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

தமிழக மீனவர்கள் கைதை தடுப்பது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி-அமைச்சர் பதில்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மதுரை எம்.பியான சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன்…

View More தமிழக மீனவர்கள் கைதை தடுப்பது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி-அமைச்சர் பதில்

இட ஒதுக்கீட்டு மீறல்களை தொடரும் ஐ.ஐ.டிக்கள்-சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

இந்திய ஐஐடிகள் தொடர்ந்து இட ஒதுக்கீட்டு மீறல்களை செய்து வருவதாக மதுரை நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களவையில் ஐ.ஐ.டி…

View More இட ஒதுக்கீட்டு மீறல்களை தொடரும் ஐ.ஐ.டிக்கள்-சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில்!

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி மதுரை வெங்கடேசன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு மத்திய நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத்…

View More சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில்!

பட்ஜெட் 2022: ‘ரயில்வே திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு’ – சு.வெங்கடேசன்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில்…

View More பட்ஜெட் 2022: ‘ரயில்வே திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு’ – சு.வெங்கடேசன்

சி.எம்.ஏ (இன்டர்) தேர்வு விதிமுறையில் திருத்தம் வேண்டும்-சு.வெங்கடேசன் எம்.பி

சி.எம்.ஏ (இன்டர்) தேர்வு விதிமுறை 13 ஐ திருத்தி சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஐ.சி.ஏ.ஐ தலைவருக்கு அவர்…

View More சி.எம்.ஏ (இன்டர்) தேர்வு விதிமுறையில் திருத்தம் வேண்டும்-சு.வெங்கடேசன் எம்.பி

கச்சத்தீவை மீட்பதே மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு – நவாஸ் கனி எம்.பி

கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு காண முடியும் என இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் பேட்டியளித்த அவர், “இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட…

View More கச்சத்தீவை மீட்பதே மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு – நவாஸ் கனி எம்.பி

“ரயில் டிக்கெட் பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா?” மதுரை எம்.பி கேள்வி

ரயில் டிக்கெட் பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா என மதுரை நாடாளுமன்ற தொகுதி சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால்…

View More “ரயில் டிக்கெட் பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா?” மதுரை எம்.பி கேள்வி

எம்பி சு.வெங்கடேசன் முதல்வரிடம் கோரிக்கை!

தமிழகத்தில் இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்கு பதிய தவறினால் அபராதம் செலுத்தவேண்டும் என்ற விதியை முதல்வர் தலையிட்டு மாற்றம் செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது…

View More எம்பி சு.வெங்கடேசன் முதல்வரிடம் கோரிக்கை!