புதின் குறித்த அதிபர் பைடன் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க மற்றும் நேட்டோ…
View More புதின் குறித்த பைடனின் கருத்து: வெள்ளை மாளிகை திடீர் மறுப்புUkraine
“என் மகனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்படும்” – நவீனின் தந்தை
ரஷ்ய-உக்ரைன் போரில் உயிரிழந்த மாணவரின் உடலை மருத்துவ கல்லூரி ஒன்றிற்கு தானம் செய்ய உள்ளதாக அவரின் தந்தை கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரியில் இருந்து போர் நடந்து வருகிறது.…
View More “என் மகனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்படும்” – நவீனின் தந்தை“உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகிறது”- நேட்டோ
உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 20வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்ய படையெடுப்பு…
View More “உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகிறது”- நேட்டோகீவ்-ல் இன்று இரவு 8 மணி முதல் வரும் 17ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு
உக்ரைன் தலைநகர் கீவ்-ல் இன்று இரவு 8 மணி முதல் வரும் 17ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்து…
View More கீவ்-ல் இன்று இரவு 8 மணி முதல் வரும் 17ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்குபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடுமையான அந்நியச் செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது. இதுமட்டுமின்றி கச்சா…
View More பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்த அமெரிக்கா
கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்காக உக்ரைனுக்கு மேலும் 200 மில்லியன் டாலர்களை வழங்க அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர்…
View More ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்த அமெரிக்காநவீனின் உடல் விரைவில் நாடு கொண்டுவரப்படும்; பசவராஜ் பொம்மை
உக்ரைனில் சிக்கி உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடல் விரைவில் நாடு கொண்டுவரப்படும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதனால்…
View More நவீனின் உடல் விரைவில் நாடு கொண்டுவரப்படும்; பசவராஜ் பொம்மைரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
உக்ரைனின் வடக்கு மாகாணத்தில் செர்னிஹிவ் பகுதியில் ரஷ்யாவின் விமானத்தை உக்ரைன் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப். 24ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போரில் உக்ரைன்…
View More ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்உக்ரைன் – ரஷ்யா போர்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?
உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்துவரும் போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விலை விரைவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில தினங்களாக போர் நடந்து வருகிறது.…
View More உக்ரைன் – ரஷ்யா போர்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு
உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை நேரில் சென்று கொடுத்தார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில தினங்களாக போர்…
View More உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு