#Courtallam அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால்…

View More #Courtallam அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!

தொட்டபெட்டாவிற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரத்தில்…

View More சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!

குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை… பயணிகள் அச்சம்!

குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை கொம்பன் யானை ஒன்று முகாமிட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையின் இருபுறங்களை சுற்றியும் வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில்…

View More குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை… பயணிகள் அச்சம்!

சாரல் திருவிழா இன்று தொடங்குகிறது… மின்விளக்குகளால் ஜொலிக்கும் குற்றாலம்!

சாரல் திருவிழா இன்று தொடங்க உள்ள நிலையில் குற்றால அருவிகள் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன. தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை…

View More சாரல் திருவிழா இன்று தொடங்குகிறது… மின்விளக்குகளால் ஜொலிக்கும் குற்றாலம்!

#Manjolai செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

கனமழை எச்சரிக்கை காரணமாக மாஞ்சோலை பகுதிகளில் சூழல் சுற்றுலா சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலியிலிருந்து மாஞ்சோலை 57 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மாஞ்சோலை மலைச்சுற்றுலா தளத்தில்  நான்கு தேயிலை எஸ்டேட்டுகள் அமைந்துள்ளது. மாஞ்சோலையில்…

View More #Manjolai செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

விடுமுறை தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில்…

View More விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

கன்னியாகுமரியில் ‘திடீர்’ கடல் சீற்றம் – சுற்றுலா பயணிகளுக்கு தடை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால்  கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் இடி,…

View More கன்னியாகுமரியில் ‘திடீர்’ கடல் சீற்றம் – சுற்றுலா பயணிகளுக்கு தடை!

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு! உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பு!

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட நாள்தோறும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல்,…

View More சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு! உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பு!

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – ஆனந்த குளியலிட குவியும் சுற்றுலா பயணிகள்!

விடுமுறை தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து…

View More குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – ஆனந்த குளியலிட குவியும் சுற்றுலா பயணிகள்!

மணிமுத்தாறு அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிரதான அருவிகளில் ஒன்றாக மணிமுத்தாறு அருவி…

View More மணிமுத்தாறு அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை!