சீரான நீர்வரத்து | 4 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி... குவிந்த சுற்றுலா பயணிகள்!

சீரான நீர்வரத்து | 4 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி… குவிந்த சுற்றுலா பயணிகள்!

சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், சுருளிஅருவி அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா…

View More சீரான நீர்வரத்து | 4 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி… குவிந்த சுற்றுலா பயணிகள்!
Did pickpocketing in Kolkata decrease by 60% due to the decrease in Bangladeshi tourists? What is the truth?

வங்கதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் கொல்கத்தாவில் 60% பிக்பாக்கெட் குறைந்ததா? உண்மை என்ன?

This news Fact Checked by ‘AajTak’ வங்கதேசத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் கொல்கத்தாவில் 60% பிக்பாக்கெட் குறைந்துள்ளது என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.  வங்கதேசத்தில்…

View More வங்கதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் கொல்கத்தாவில் 60% பிக்பாக்கெட் குறைந்ததா? உண்மை என்ன?

களைகட்டிய குற்றாலம் – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !

விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு சென்று புனித நீராடி விட்டு…

View More களைகட்டிய குற்றாலம் – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !

வார விடுமுறை – சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் குற்றாலம்!

வார விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஒருவார காலத்திற்குப் பிறகு சுற்றுலா பயணிகள் கூட்டம்…

View More வார விடுமுறை – சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் குற்றாலம்!

#Tenkasi | குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

கனமழை எதிரொலியாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை…

View More #Tenkasi | குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
#Tenkasi | Allowed to bathe in Kurtalam waterfalls after 3 days!

#Tenkasi | 3 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி!

வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் மூன்று நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக். 22-ம்தேதி பெய்த தொடர் கனமழையின் காரணமாக…

View More #Tenkasi | 3 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி!
#Tenkasi | Continued flooding in Kurdala falls - Bathing ban for 2nd day!

#Tenkasi | குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு – 2வது நாளாக குளிக்கத் தடை!

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி…

View More #Tenkasi | குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு – 2வது நாளாக குளிக்கத் தடை!

சாரல் மழையில் நனைந்தவாறே படகு சவாரி… உதகையில் தொடர் விடுமுறையை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்!

உதகையில் சாரல் மழையில் நனைந்தவாறே, படகு சவாரி செய்து வாரவிடுமுறையை சுற்றுலா பயணிகள் கொண்டாடி வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மேமாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். அதேபோல்…

View More சாரல் மழையில் நனைந்தவாறே படகு சவாரி… உதகையில் தொடர் விடுமுறையை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்!
#Tenkasi | Allowed to bathe in the court - Tourists who bathe in bliss from early morning!

#Tenkasi | குற்றாலத்தில் குளிக்க அனுமதி – அதிகாலை முதலே ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால…

View More #Tenkasi | குற்றாலத்தில் குளிக்க அனுமதி – அதிகாலை முதலே ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்!

#ooty தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் டெய்சி மலர்கள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக நடப்பட்ட பலவண்ண மலர்கள், கண்ணை கவரும் வகையில் பூத்துக் குலுங்கி வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மேமாதங்களில் கோடை…

View More #ooty தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் டெய்சி மலர்கள்!