12 மணிக்கு மேல் பேருந்துகள் பாதியில் நிறுத்தப்படும் – திருச்செந்தூரில் பயணிகளிடம் ஓட்டுநர்கள் கறார்!

இன்று இரவு 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில், திருச்செந்தூரில் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்றது.  பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில்,…

View More 12 மணிக்கு மேல் பேருந்துகள் பாதியில் நிறுத்தப்படும் – திருச்செந்தூரில் பயணிகளிடம் ஓட்டுநர்கள் கறார்!

இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!

இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும்…

View More இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!

“திட்டமிட்டபடி நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும்” – சிஐடியு தலைவர் சௌந்தராஜன் அறிவிப்பு!

அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டப்படி நாளை வேலை நிறுத்தம் நடைபெறும் என சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும்,…

View More “திட்டமிட்டபடி நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும்” – சிஐடியு தலைவர் சௌந்தராஜன் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ம் தேதி முதல் திட்டமிட்டபடி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தம் அரசியல் உள் நோக்கம் கொண்டது எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கல்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர்!

இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகளை சீராக இயக்க அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை!

இன்று (ஜன. 08) நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,…

View More இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகளை சீராக இயக்க அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை!

பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு!

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக்…

View More பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு!

அமைச்சரிடம் இருந்து பதில் வரும் வரை வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும்! சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் இருந்து பதில் வரும் வரை, எங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும் என சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார். போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை…

View More அமைச்சரிடம் இருந்து பதில் வரும் வரை வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும்! சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் – போக்குவரத்துத்துறை உத்தரவு

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் – போக்குவரத்துத்துறை உத்தரவு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் (டி & சி) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநர்,  நடத்துநர் காலிப் பணியிடங்கள்…

View More அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!

பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது – நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு!

சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளிடம் பயணச்சீட்டுக்காக சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது என போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில்,  பயணிகள் பேருந்தில் ஏறும் போதே பயணச்சீட்டிற்கு…

View More பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது – நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு!