விளாத்திகுளத்தில் போக்குவரத்து தேவையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

விளாத்திகுளத்தில் போக்குவரத்து தேவையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-ஆம் நாள் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, விளாத்திகுளத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க அரசு…

View More விளாத்திகுளத்தில் போக்குவரத்து தேவையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

காட்டு யானையை விரட்ட, அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்

பென்னாகரம் அருகே விவசாய நிலத்தைச் சேதப்படுத்திய காட்டு யானையை விரட்ட கோரி வனத்துறையினர் மற்றும் அரசு பேருந்தை சிறைபிடித்து மலைக் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பாப்பாரப்பட்டி, பெரியூர்,…

View More காட்டு யானையை விரட்ட, அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை: போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை

விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து கோனூர் என்ற ஊருக்கு தடம் எண் 27 என்ற எண் கொண்ட அரசு…

View More ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை: போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 3,640 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு ஏதுவாக சென்னையில் இருந்து இன்று 3,640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நாளை (04.11.2021) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி…

View More தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 3,640 சிறப்பு பேருந்துகள்

“நெருக்கடியிலும் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கியது திமுகதான்” – அமைச்சர்

கொரோனா நெருக்கடியிலும் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான ஊதியத்தை வழங்கியது திமுகதான் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை வஞ்சித்து…

View More “நெருக்கடியிலும் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கியது திமுகதான்” – அமைச்சர்

தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் இன்றுடன் பேருந்து சேவை நிறுத்தப்படுகிறது. இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் முழு ஊரடங்கின்…

View More தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடங்கியது!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. பொங்கல் பண்டிகையின் போது தொடர் விடுமுறை எதிரொலியால் சென்னையில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி அரசு…

View More பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடங்கியது!