2024-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு கால அட்டவணை வெளியீடு!

2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகத் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆண்டின்…

View More 2024-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு கால அட்டவணை வெளியீடு!

குரூப் 2  மற்றும் 2A  முதன்மைத் தேர்வு முடிவுகள் – ஜன. 12ல் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

குரூப் 2  மற்றும் 2A  முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெரிவித்துள்ளதாவது… “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,…

View More குரூப் 2  மற்றும் 2A  முதன்மைத் தேர்வு முடிவுகள் – ஜன. 12ல் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மிக விரைவில் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியாகும். மேலும் காலதாமதத்திற்கான காரணம் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிடும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

View More மிக விரைவில் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!

கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி…

View More குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 117 காலி…

View More குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்

நில அளவர் தேர்வு; 742 பேர் தேர்ச்சி விவகாரம் – தனியார் பயிற்சி மையம் விளக்கம்

குரூப் 4 நில அளவர் தேர்வு சுலபமாக இருந்ததால், தங்களது பயிற்சி மையத்தில் பயின்ற 742 பேர் தேர்ச்சி பெற்றதாக காரைக்குடி தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநர் கற்பகம் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசுத்துறைகளில்…

View More நில அளவர் தேர்வு; 742 பேர் தேர்ச்சி விவகாரம் – தனியார் பயிற்சி மையம் விளக்கம்

நில அளவர் தேர்வு; ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி – விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு

நில அளவர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள 1,089…

View More நில அளவர் தேர்வு; ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி – விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு

குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி 397 கிராம நிர்வாக…

View More குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

10,000 ஆக உயர்ந்த காலிப்பணியிடங்கள் – குஷியில் குரூப் 4 தேர்வர்கள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 7,301-ல் இருந்து 10,117 ஆக உயர்ந்துள்ளதால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை…

View More 10,000 ஆக உயர்ந்த காலிப்பணியிடங்கள் – குஷியில் குரூப் 4 தேர்வர்கள்!