அரசுப் பணிக்கு தேர்வு நடத்தும் போது ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு…
View More “TNPSC தேர்வு குளறுபடிகளை தடுக்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்TNPSC
TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2A பணி நிலையில் 5,446 காலிப் பணியிடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.…
View More TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!தொடர் கனமழை எதிரொலி – தூத்துக்குடிக்கு பதில் கோவில்பட்டியில் நடைபெற்ற போட்டித்தேர்வு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான போட்டித்தேர்வு திட்டமிட்டப்படி இன்று (ஜன.6) தொடங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ஜன.6, 7 ஆகிய…
View More தொடர் கனமழை எதிரொலி – தூத்துக்குடிக்கு பதில் கோவில்பட்டியில் நடைபெற்ற போட்டித்தேர்வு!குருப் தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியாகும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
குருப் 1, 2 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 மற்றும் 2 ஏ பணிகளில் 5777…
View More குருப் தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியாகும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு!
ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான காலிப் பணியிடங்கள் முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கேற்ப…
View More ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு!TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு… 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?
குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, குரூப்-2A, …
View More TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு… 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?2024-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு கால அட்டவணை வெளியீடு!
2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகத் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆண்டின்…
View More 2024-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு கால அட்டவணை வெளியீடு!குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் – ஜன. 12ல் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெரிவித்துள்ளதாவது… “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,…
View More குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வு முடிவுகள் – ஜன. 12ல் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்புமிக விரைவில் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு!
குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியாகும். மேலும் காலதாமதத்திற்கான காரணம் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிடும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
View More மிக விரைவில் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு!குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!
கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி…
View More குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!