ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம்- அண்ணாமலை

ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம். இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தமிழ்நாட்டிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் தனது உயிரை மாய்த்துக்…

View More ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம்- அண்ணாமலை

ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்பிற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

ஆன்லைக் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 18 பேர் உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பாமக பொதுக்கூட்டம் திருத்தணி…

View More ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்பிற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட மசோதா: ஆளுநர் கடிதத்துடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட மசோதா ஆளுநர் திரும்பி அனுப்பிய கடிதத்துடன் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு தெளிப்படுத்த வேண்டும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,…

View More ஆன்லைன் சூதாட்ட மசோதா: ஆளுநர் கடிதத்துடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

“திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்” – அமைச்சர் ரகுபதி

ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு…

View More “திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்” – அமைச்சர் ரகுபதி

வாணி ஜெயராம் மறைவு; ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி

மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம்.…

View More வாணி ஜெயராம் மறைவு; ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி

காஷ்மீர் பிரச்னை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது- ஆளுநர் ஆர்.என்.ரவி

காஷ்மீர் பிரச்னை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது எனவும், பாரதம் தனது உண்மை தன்மையை உணர்ந்திட வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மத்திய கலாச்சார துறை சார்பாக, காஷ்மீரில் கலாச்சாரம் பண்பாடு மற்றும் அங்கு உள்ள…

View More காஷ்மீர் பிரச்னை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது- ஆளுநர் ஆர்.என்.ரவி

74வது குடியரசு தினம்: தேசிய கொடியேற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

74வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன், கோலாகலமாக…

View More 74வது குடியரசு தினம்: தேசிய கொடியேற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது- ஆளுநர்

இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரையில், நாட்டின் 74வது குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் எனது…

View More இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது- ஆளுநர்

74வது குடியரசு தினம்; சென்னையில் தேசிய கொடியேற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்…

View More 74வது குடியரசு தினம்; சென்னையில் தேசிய கொடியேற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு; திமுக நிர்வாகி மீது ஆளுநர் மாளிகை புகார்

தமிழக ஆளுநரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் அலுவலகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையின்…

View More ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு; திமுக நிர்வாகி மீது ஆளுநர் மாளிகை புகார்