“அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்!

அரசமைப்பு சட்ட நெறிகளை மீறும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்!

“ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

தவறான புள்ளி விவரங்களை படிக்க மாட்டேன் என ஆளுநர் கூறியதில் தவறில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!

தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!

வறுமையை ஒழிக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

திமுக ஆட்சி தொடர ஏதாவது ஒரு சாதனையை திமுகவால் கூற முடியுமா என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More வறுமையை ஒழிக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

“ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அதிமுக ஆட்சியில் தான் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

View More “நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

“கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக எடப்பாடி பழனிசாமி, குற்றம்சாட்டியுள்ளார்.

View More “கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கிட்னி திருட்டு விவகாரம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

View More கிட்னி திருட்டு விவகாரம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

தமிழ்நாடு சட்டசபைக்கு “கிட்னிகள் ஜாக்கிரதை” என பேட்ச் அணிந்து வந்த அதிமுகவினர்!

சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தில் ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.

View More தமிழ்நாடு சட்டசபைக்கு “கிட்னிகள் ஜாக்கிரதை” என பேட்ச் அணிந்து வந்த அதிமுகவினர்!