தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு இன்று அறிவிக்கப்படும் என தகவல்!

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்புகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் வரும் 14ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் முதலமைச்சர்…

View More தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு இன்று அறிவிக்கப்படும் என தகவல்!

தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரை!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், உயரதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 14ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று…

View More தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரை!

பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!

நாகர்கோவில் பகுதியில் பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், வடலிவிளை அரசு…

View More பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!

கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு

கோவையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்திலிருந்து, 23 ஆயிரமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவை, ஈரோடு, தஞ்சாவூர், சேலம்,…

View More கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு

ஊரடங்கை மீறி பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்!

சென்னையில் ஊரடங்கை மீறி சில இளைஞர்கள் பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுப்பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கை அறிவித்து மக்கள்…

View More ஊரடங்கை மீறி பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்!

ஊரடங்கால் குறைந்த காற்று மாசு!

தமிழகத்தில் முழு ஊரடங்கின் பலனாக கொரோனா பாதிப்பு குறைந்தது மட்டுமல்லாது, நாம் சுவாசிக்கும் காற்றும் தூய்மையடைந்துள்ளது. நாட்டில் சென்னை மாநகரம்தான் அதிக வாகன எண்ணிக்கை கொண்ட 2-வது இடமாகும். கடந்த ஆண்டின் நிலவரப்படி சென்னையில்…

View More ஊரடங்கால் குறைந்த காற்று மாசு!

ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு:முதல்வர்!

கொரோனா முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்காததே 2-ம் அலை பரவலுக்கு காரணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வற்ற ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.…

View More ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு:முதல்வர்!

ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ.25 கோடி வசூல்!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.25 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் கடந்த…

View More ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ.25 கோடி வசூல்!

நாளை காய்கறி, பழங்கள் விற்பனை நேரம் என்ன?

தமிழகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் தளர்வின்றி…

View More நாளை காய்கறி, பழங்கள் விற்பனை நேரம் என்ன?

ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!

முழு ஊரடங்கு காலத்தில், ரேஷன் கடைகள் இயங்குவது குறித்து, முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும், என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை முதல்…

View More ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!