தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரை!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், உயரதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 14ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று…

View More தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரை!

கொரோனாவை முற்றிலும் ஒழிக்கவேண்டும்:முதல்வர்!

தமிழகத்தில் கொரோனாவை முற்றிலும் ஒழித்துவிட்டோம் என்ற நிலையை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட…

View More கொரோனாவை முற்றிலும் ஒழிக்கவேண்டும்:முதல்வர்!

புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை!

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 20-ம் தேதி வரை அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் தவிர மற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெற்கு ரயில்வே…

View More புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை!

சென்னையில் 3 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னையில் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உள்ளது எனவும் கொரோனா தடுப்பூசி மற்றும் ஊரடங்கு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி…

View More சென்னையில் 3 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

மக்கள் பணியை எப்போதும்போல் செய்யவேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின்!

தேர்தல் தீர்ப்புவரும்வரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும்போல் தொடர்ந்திடவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இனைந்திருக்கும் பேரியக்கம்தான் தி.மு.கழகம்.…

View More மக்கள் பணியை எப்போதும்போல் செய்யவேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின்!