சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத…
View More சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு தேரோட்டம்!ஆடித்தபசு திருவிழா
ஆடித்தபசு திருநாள்; தென்காசி மாவட்டத்திற்கு 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More ஆடித்தபசு திருநாள்; தென்காசி மாவட்டத்திற்கு 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு