வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை போராட்டம் ஓயாது – தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு!

ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை தங்களது போராட்டம் ஓயாது என பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் மாயவன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்…

View More வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை போராட்டம் ஓயாது – தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு!

ஜூலை 3ம் வாரம் பள்ளிகளை திறக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்

கொரோனா குறைந்து வருவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை திறக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் அண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. கடந்த…

View More ஜூலை 3ம் வாரம் பள்ளிகளை திறக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்