அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம்! – மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அரியலூர் அருகே கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…

View More அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம்! – மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி!

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எம்.ஆர்.சி.நகரில் இன்று நடைபெறக்கூடிய நிகழ்வில் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும்…

View More தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி!

ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது! – ப.சிதம்பரம்

ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டதாகவும், ஊடகங்களில் ஆளும் கட்சி அளிக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பதே அதற்கு சான்று என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ்…

View More ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது! – ப.சிதம்பரம்

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்! – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் பகுதியில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில், மூன்றாம் கட்ட தேர்தல்…

View More திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்! – மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு ஐந்தாம் கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்தில்…

View More இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு !

முசிறி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு…

View More விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு !

தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!

தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உடல் எரிந்த நிலையில்…

View More தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!

கடற்படை அதிகாரி கடத்திக்கொலை… பணம் கேட்டு உயிருடன் எரிப்பு!

சென்னையில் கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு மகாராஷ்டிரா மாநில காட்டுப்பகுதியில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜார்க்கண்ட் ராஞ்சி பகுதியைச் சேர்ந்த கடற்படை அதிகாரி சூரஜ் குமார் தூபே. இவர் கடந்த சில…

View More கடற்படை அதிகாரி கடத்திக்கொலை… பணம் கேட்டு உயிருடன் எரிப்பு!

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல! – மு.க.ஸ்டாலின்

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், விவசாய கடன் ரத்து என்பதை தான் முன்னதாகவே அறிவித்ததாகவும்,…

View More பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல! – மு.க.ஸ்டாலின்

நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளும் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறுவார்கள்! – அமைச்சர் செல்லூர் ராஜு

நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளும் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறுவார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை பைக்காரா மேட்டுத்தெருவில் புதிய சாலைக்கான பூமி பூஜை…

View More நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளும் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறுவார்கள்! – அமைச்சர் செல்லூர் ராஜு