பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்; மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்!

பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், எஸ்.சி பிரிவினருக்கு வருகிற 11 மற்றும்…

View More பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்; மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்!

8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

சென்னை-சேலம் 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 8 வழிச்சாலை அமைக்க 5 மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து தொள்ளாயிரம்…

View More 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்; தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவலர்கள்!

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவுள்ள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்…

View More நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்; தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவலர்கள்!

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

View More தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!