ஏரி, குளங்களில் மண் எடுக்கலாம்; அரசாணை வெளியீடு

ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில், ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான…

View More ஏரி, குளங்களில் மண் எடுக்கலாம்; அரசாணை வெளியீடு

கோயில் சொத்துகளின் வருவாயை வசூலித்தால் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்-சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டையே தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து…

View More கோயில் சொத்துகளின் வருவாயை வசூலித்தால் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்-சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

உயர்கல்வி மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்கள்: உயர்கல்வித் துறை வெளியீடு

அனைத்து வகை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் UG, PG மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும். கட்டணம் எவ்வளவு? என்பதை கல்லூரியின் Prospectus-ல் வெளியிட…

View More உயர்கல்வி மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்கள்: உயர்கல்வித் துறை வெளியீடு

+1 மாணவர்களுக்கு விரைவில் மிதிவண்டி- தமிழ்நாடு அரசு

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மாத காலத்திற்குள் மிதிவண்டி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்…

View More +1 மாணவர்களுக்கு விரைவில் மிதிவண்டி- தமிழ்நாடு அரசு

சர்வதேச போட்டிகளை நடத்த தயாராகும் தமிழ்நாடு அரசு

27 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தை புதுப்பித்து சர்வதேச போட்டிகளை நடத்தும் தீவிர பணியினை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.  உலகின் கிளாஸ் ஆன கேம் என்றாலே அது…

View More சர்வதேச போட்டிகளை நடத்த தயாராகும் தமிழ்நாடு அரசு

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு கலைப்பு

அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக் குழு கலைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை சார்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு…

View More குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு கலைப்பு

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சிறப்பு உணவுத் திட்டம்; ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுக்கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப்…

View More ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சிறப்பு உணவுத் திட்டம்; ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் 70% பள்ளிகளில் இணைய வசதி இல்லை! – புள்ளிவிவர ரிப்போர்ட்.

இந்திய பள்ளி கல்விமுறையானது, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், 97 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 26.5 கோடி மாணவர்கள் கொண்ட , உலகின் மிகப்பெரிய கல்வி முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த 15 லட்சம்…

View More தமிழ்நாட்டில் 70% பள்ளிகளில் இணைய வசதி இல்லை! – புள்ளிவிவர ரிப்போர்ட்.

காவிரி நீரை சிறு வாய்கால்களில் திசை திருப்பும் கர்நாடக அரசு

காவிரி நீரை சிறு, சிறு வாய்கால்கள் மூலம் திசை திருப்பி, கர்நாடக அரசு பாசனத்துக்கு பயன்படுத்தி வருவதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.கல்தார்…

View More காவிரி நீரை சிறு வாய்கால்களில் திசை திருப்பும் கர்நாடக அரசு

12 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபியாக கரண் சின்ஹா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் மேலாண்…

View More 12 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்