பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என நிதித்துறை உயர் அலுவலகர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை…
View More பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை – நிதித்துறை உயர் அதிகாரிகள் விளக்கம்!tamilnadu government
தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டாஸ்?
மருத்துவக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது. தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுகாதாரத் துறை செயலாளர் பி.செந்தில்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,…
View More தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டாஸ்?பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்; தமிழ்நாடு அரசு
பரந்துர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த பரந்தூரில் 2வது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ்நாடு அரசு…
View More பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்; தமிழ்நாடு அரசுபள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக…
View More பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; தமிழக அரசு அறிவிப்புமின்வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு
மின்வாரிய ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…
View More மின்வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை- மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி
நியூஸ் 7 செய்தி எதிரொலியாக, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில், தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காரிமங்கலம் பகுதிகளில்…
View More ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை- மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதிதமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக் கூடாது-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நட கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டது. அப்போது, 10 ஆண்டுக்குள் தமிழக…
View More தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக் கூடாது-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுஆர்டர்லி வைத்திருந்தால் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறையில்…
View More ஆர்டர்லி வைத்திருந்தால் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுசர்ச்சைக்குரிய சாதி கேள்வி; தமிழ்நாடு ஆதிதிராவிட ஆணையம் வழக்கு பதிவு
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் சாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்ற விவகாரதத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மாநில ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான…
View More சர்ச்சைக்குரிய சாதி கேள்வி; தமிழ்நாடு ஆதிதிராவிட ஆணையம் வழக்கு பதிவுஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம்? – உயர்நீதிமன்றம்
ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அவற்றை அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்கிரமிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆனந்தன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல்…
View More ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம்? – உயர்நீதிமன்றம்