காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கு – 7 தலைவர்கள் விடுவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்களை விடுவித்து சென்னை சிறப்பு…

View More காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கு – 7 தலைவர்கள் விடுவிப்பு

காவிரி நீரை சிறு வாய்கால்களில் திசை திருப்பும் கர்நாடக அரசு

காவிரி நீரை சிறு, சிறு வாய்கால்கள் மூலம் திசை திருப்பி, கர்நாடக அரசு பாசனத்துக்கு பயன்படுத்தி வருவதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.கல்தார்…

View More காவிரி நீரை சிறு வாய்கால்களில் திசை திருப்பும் கர்நாடக அரசு

காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு!

காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. டெல்லியில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில்…

View More காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு!