தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து…
View More தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் – சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு!summer
“அடுத்த 5 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே…
View More “அடுத்த 5 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” – வானிலை ஆய்வு மையம் தகவல்!“கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில்…
View More “கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்” – அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
“கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து…
View More “கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்” – அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!கோடை எதிரொலி: தென்காசியில் எலுமிச்சை கிலோ ரூ.180க்கு விற்பனை!
தென்காசி மாவட்டத்தில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பழங்களில் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ ரூ. 180 க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. …
View More கோடை எதிரொலி: தென்காசியில் எலுமிச்சை கிலோ ரூ.180க்கு விற்பனை!கோடை கால சுற்றுலா செல்ல விருப்பமா? தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலா தளங்கள் இதோ!
கோடை காலத்திற்கு ஏற்ற தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. …
View More கோடை கால சுற்றுலா செல்ல விருப்பமா? தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலா தளங்கள் இதோ!நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றி இங்கு காணலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெயிலின்…
View More நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து…
View More தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை!வடதமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் ! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வடதமிழ்நாடு உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே…
View More வடதமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் ! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!கோடை வெயில், வரத்து குறைந்து கடுமையாக உயர்ந்த காய்கறி விலை!
கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கோடைக்காலம் நெருங்கிய நிலையில், கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெப்பம்…
View More கோடை வெயில், வரத்து குறைந்து கடுமையாக உயர்ந்த காய்கறி விலை!