“படுகொலைக்கு பணியிடை நீக்கம் மட்டும்தான் தண்டனையா?” – சீமான் கேள்வி

படுகொலைக்கு பணியிடை நீக்கம் செய்வது மட்டும்தான் தண்டனையா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “படுகொலைக்கு பணியிடை நீக்கம் மட்டும்தான் தண்டனையா?” – சீமான் கேள்வி

சிவகங்கை சம்பவம் | இறப்பதற்கு முன் அஜித் சொன்ன கடைசி வார்த்தை – வெளியான அதிர்ச்சி தகவல்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

View More சிவகங்கை சம்பவம் | இறப்பதற்கு முன் அஜித் சொன்ன கடைசி வார்த்தை – வெளியான அதிர்ச்சி தகவல்!

“காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் வாய் திறக்காதது ஏன்?” – தவெக கண்டனம்

காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன்? என தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. 

View More “காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் வாய் திறக்காதது ஏன்?” – தவெக கண்டனம்

“அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்… மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்… மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“ஜெய்பீம் பார்த்தேன், உள்ளம் உலுக்கியது” என சொன்ன முதலமைச்சர் எங்கே? – இபிஎஸ் கேள்வி

விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “ஜெய்பீம் பார்த்தேன், உள்ளம் உலுக்கியது” என சொன்ன முதலமைச்சர் எங்கே? – இபிஎஸ் கேள்வி

“பாஜக விரித்த வலையில் அதிமுக மட்டுமே சிக்கியது” – திருமாவளவன் பேட்டி

பாஜக விரித்த வலையில் அதிமுக மட்டுமே சிக்கியது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

View More “பாஜக விரித்த வலையில் அதிமுக மட்டுமே சிக்கியது” – திருமாவளவன் பேட்டி

தூக்கத்திலேயே பிரிந்த மூதாட்டியின் உயிர்… வளர்ப்பு நாய் செய்த அதிர்ச்சி செயல்!

காரைக்குடி அருகே உயிரிழந்த உரிமையாளரின் முகத்தை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More தூக்கத்திலேயே பிரிந்த மூதாட்டியின் உயிர்… வளர்ப்பு நாய் செய்த அதிர்ச்சி செயல்!

காரைக்குடி அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி – 2 மணி நேரத்தில் இளைஞர்களை தட்டி துக்கிய போலீசார்!

காரைக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ரூபாய் 2 லட்சம் வழிப்பறி செய்த இருவரை  2 மணி நேரத்தில் கல்லல் போலீசார் கைது செய்தனர். 

View More காரைக்குடி அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி – 2 மணி நேரத்தில் இளைஞர்களை தட்டி துக்கிய போலீசார்!

சிவகங்கை | கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

சிவகங்கையில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

View More சிவகங்கை | கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

சிவகங்கை: கல்குவாரி விபத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!

சிவகங்கையில் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்தத்தில், தொழிலாளர்கள் ஐந்து பேர் (மே 20) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சிவகங்கை: கல்குவாரி விபத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!