மனைவி கஷ்டபடாமல் இருக்க புதிய கருவி கண்டுபிடித்த கட்டிட தொழிலாளி!

சிவகங்கையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் உடல்நிலை சரியில்லாத தனது மனைவிக்காக குழாயின் மூலம் குடிநீர் விநியோகிக்கும் போது அதனை அறிவிக்கும் கருவியை செய்து அசத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சி.பி காலனி பகுதியை சேர்ந்தவர்கள்…

View More மனைவி கஷ்டபடாமல் இருக்க புதிய கருவி கண்டுபிடித்த கட்டிட தொழிலாளி!

இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை; 4 பேர் கைது

சிவகங்கையில் நேற்று நள்ளிரவு இளைஞர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். சிவகங்கையை அடுத்துள்ள வைரவன்பட்டியை சேர்ந்தவர் பண்ணைமுத்து…

View More இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை; 4 பேர் கைது

கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீன்பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்

கல்லல் அருகே மீன்பிடித் திருவிழாவிற்காக கண்மாயில் கிராம மக்கள் முகக்கவசம் இன்றி அதிக அளவில் கூடியதால்,மீண்டும் கொரானா தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விளாரிபட்டி கிராமத்திற்கு சொந்தமான கண்மாயில்,…

View More கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீன்பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்