புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!
புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் நீண்டகால கனவு எனவும், அதனை வரும் 28 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திரமோடியே திறந்து வைப்பார் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின்...