SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த #Paytm பங்குகள்!!

Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மாவிடம் விளக்கம் கேட்டு செபி நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து  பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள்  9% சரிவைக் சந்தித்தன. இந்தியாவில் செயல்படுகிற பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனர் விஜய்…

View More SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த #Paytm பங்குகள்!!

ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வருகிற ஆக. 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழும முறைகேடு புகார் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் பங்குச் சந்தை…

View More ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

மீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்…. அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!

– எஸ்.சையத் இப்ராஹிம், கட்டுரையாளர் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் பங்குகள் வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மிகப் பெரிய சரிவை சந்தித்தன. அதாவது…

View More மீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்…. அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!

விளக்கமளித்த செபி தலைவர் – அடுத்தடுத்த கேள்விகளை முன் வைத்து மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஹிண்டன்பர்க்!

“செபி தலைவர் மாதபி புச் முழுமையான, வெளிப்படையான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா? என்று ஹிண்டன்பர்க் கேள்வி எழுப்பியுள்ளது.  அதானி குழுமத்தின் மீதும், செபி தலைவர் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது அமெரிக்கா ஆய்வு…

View More விளக்கமளித்த செபி தலைவர் – அடுத்தடுத்த கேள்விகளை முன் வைத்து மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஹிண்டன்பர்க்!

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட மல்லையாவுக்கு தடை – 3ஆண்டுகள் தடை விதித்து செபி உத்தரவு!

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட  விஜய் மல்லையாவுக்கு செபி 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. இவர் இப்போது…

View More பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட மல்லையாவுக்கு தடை – 3ஆண்டுகள் தடை விதித்து செபி உத்தரவு!

கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையை உதறினாலும் சாதித்த பெண்: IIMA நெகிழ்ச்சிப் பதிவு!

கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கிடைத்த வேலையை தவிர்த்த மாதபி புரி,  தற்போது செபியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார் என IIMA தெரிவித்துள்ளது. இந்தியாவின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்…

View More கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையை உதறினாலும் சாதித்த பெண்: IIMA நெகிழ்ச்சிப் பதிவு!

அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில்,  விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதானி…

View More அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: செபி-க்கு மேலும் 3 மாதங்கள் கெடு!

அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் குற்றசாட்டுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய செபி நிறுவனத்திற்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு…

View More அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: செபி-க்கு மேலும் 3 மாதங்கள் கெடு!

அதானி குழும விவகாரம்: மே 15-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

அதானி நிறுவனத்தின் மீதான குற்றசாட்டுகள் குறித்து நிபுணா்கள் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதையடுத்து வழக்கை உச்சநீதிமன்றம் மே 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில்…

View More அதானி குழும விவகாரம்: மே 15-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

அதானி விவகாரம்: செபிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக செபி என அழைக்கப்படும் பங்குச்சந்தை  ஒழுங்கு முறை ஆணையம் வரும் திங்கட்கிழமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த…

View More அதானி விவகாரம்: செபிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு