பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். திருச்சி திருவெறும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உள்பட்ட காட்டூரில் உள்ள தனியார் மகாலில் தனது சட்டமன்ற…
View More பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்School
RTE மாணவர் சேர்க்கை: 1.10 லட்சம் இடங்களுக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்
RTE மாணவர் சேர்க்கைத் திட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 1.10 இடங்களில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார்…
View More RTE மாணவர் சேர்க்கை: 1.10 லட்சம் இடங்களுக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்மாணவர்களுக்கு குட் நியூஸ்: சனிக்கிழமைகளில் இனி பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வரும் 2022 – 2023ஆம் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத்…
View More மாணவர்களுக்கு குட் நியூஸ்: சனிக்கிழமைகளில் இனி பள்ளிகளுக்கு விடுமுறைகோடை விடுமுறை; மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்
கோடை விடுமுறையில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல்…
View More கோடை விடுமுறை; மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – உத்தரவு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரும் 20ம் தேதி வரை கட்டாயம் பணிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் & உதவி பெறும் பள்ளிகள், தனியார்…
View More ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – உத்தரவுமாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
ஆசிரியர்களை தொந்தரவு செய்தால் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவது அதிகரித்துவிட்டது, அதைத்…
View More மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கைமாணவர்கள் தேர்வு எழுத வந்தால் போதும்: அமைச்சர்
1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்புத் தேர்வு நாளை, 10ஆம் வகுப்பு தேர்வு நாளை மறுநாள்…
View More மாணவர்கள் தேர்வு எழுத வந்தால் போதும்: அமைச்சர்பொதுத்தேர்வு – முன்னேற்பாடுகள் தயார்
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை…
View More பொதுத்தேர்வு – முன்னேற்பாடுகள் தயார்”மக்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்”
மக்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் 30-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், மாணவர்களை பார்க்கும்…
View More ”மக்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்”புதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்?
மாநிலத்தில் புதிதாக உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளை நேரடியாக தொடங்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை…
View More புதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்?