சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு-ஜூன் 10-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை-மகள் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் -10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ்…

View More சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு-ஜூன் 10-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை…

View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் வழக்கு: ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரது ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர்,…

View More சாத்தான்குளம் வழக்கு: ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு

சாத்தான்குளம் கொலை வழக்கில் விரைவான விசாரணை தேவை: வெள்ளையன் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட தந்தை மகன் வழக்கை விரைவாக விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார். சாத்தான்குளத்தில்…

View More சாத்தான்குளம் கொலை வழக்கில் விரைவான விசாரணை தேவை: வெள்ளையன் கோரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி போலீசார் தாக்கியதில்,…

View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், விசாரணைக்காக காவல்…

View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!