தொடர் போராட்டம் கூட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கைஎடுக்கக்கூடும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கை எடுக்கக்கூடும் – போலீசார் தரப்பில் எச்சரிக்கை!SanitationWorkers
சற்று நேரத்தில் தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றம் முன் தூய்மைப் பணியாளர்கள்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் துப்புரவுப் பணியாளர்கள் நிரந்தர அரசு வேலை கோரிய வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
View More சற்று நேரத்தில் தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றம் முன் தூய்மைப் பணியாளர்கள்!“உயிரே போனாலும் போக மாட்டோம்!” – தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்!
வேலைநிறுத்ததை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறி இருந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.
View More “உயிரே போனாலும் போக மாட்டோம்!” – தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்!“தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” – தவெக தலைவர் விஜய்!
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய், தனது X வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” – தவெக தலைவர் விஜய்!“உங்கள் கோரிக்கை வெற்றி பெற உங்களோடு இருப்போம்” – உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு விஜய் ஆதரவு!
தனியார்மயத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருவதாக உழைப்போர் உரிமை இயக்கம் மாநில தலைவர் கு. பாரதி தெரிவித்துள்ளார்.
View More “உங்கள் கோரிக்கை வெற்றி பெற உங்களோடு இருப்போம்” – உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு விஜய் ஆதரவு!தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த விஜய் – பனையூரில் சந்திப்பு!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளை சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய் சந்தித்துள்ளார்.
View More தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த விஜய் – பனையூரில் சந்திப்பு!தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என தொடர்ந்த வழக்கில் 2 நாள் கால அவகாசம் கேட்டு சென்னை மாநகராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
View More தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறல் – நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சோகம்!
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என கதறி அழுதனர்.
View More தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறல் – நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சோகம்!“தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கபட்ட பட்டாசு கழிவுகளின்…
View More “தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்