மதிமுகவின் அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். மதிமுக கட்சியின் அவைத் தலைவராக இருந்தவர் திருப்பூர் துரைசாமி. அவர் கட்சி தலைமையுடன் மனக்கசப்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில்,…
View More மதிமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி!Resignation
சரத்பவாரின் ராஜினாமா நிராகரிப்பு – ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது தேசியவாத காங்கிரஸ்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த சரத்பவாரின் ராஜினாமாவை நிராகரித்து அக்கட்சியின் உயர்மட்ட குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
View More சரத்பவாரின் ராஜினாமா நிராகரிப்பு – ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது தேசியவாத காங்கிரஸ்!”தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத்…
View More ”தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்சரத்பவார் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தி தொண்டர்கள் போராட்டம்..!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
View More சரத்பவார் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தி தொண்டர்கள் போராட்டம்..!தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் திடீர் அறிவிப்பு..
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். மேலும் இனிமேல் எந்த தேர்தலிலும் தான் போட்டியிடப் போவது இல்லை என்றும், கூடுதல் பொறுப்புகளையும் இனி ஏற்காமல்…
View More தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் திடீர் அறிவிப்பு..இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா!
இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து துணை பிரதமராக இருப்பவர் டொமினிக் ராப். இவர் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து…
View More இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா!அமித்ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் பதவி விலக தயார் – பாஜகவிற்கு மம்தா பானர்ஜி சவால்
தேசிய கட்சி அங்கீகாரம் தொடர்பாக அமித்ஷாவுடன் பேசியதை பாஜக நிரூபித்தால், பதவி விலக தயார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி அங்கீகாரத்தை…
View More அமித்ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் பதவி விலக தயார் – பாஜகவிற்கு மம்தா பானர்ஜி சவால்டெல்லி துணை முதல்வர், அமைச்சர் ராஜினாமா.. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பு!
டெல்லி துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைச்சர் சத்யேந்தர் ராஜினாமா செய்ததை, ஆளுநர், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம்…
View More டெல்லி துணை முதல்வர், அமைச்சர் ராஜினாமா.. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பு!சுந்தர் பிச்சை பதவி விலக கூகுள் தொழிற்சங்கம் வலியுறுத்தல் – காரணம் என்ன?
கூகுள் நிறுவனம், பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை லாபமாக ஈட்டிய நிலையில், ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கியுள்ளது. இதற்கு பொறுப்பான கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூகுள்…
View More சுந்தர் பிச்சை பதவி விலக கூகுள் தொழிற்சங்கம் வலியுறுத்தல் – காரணம் என்ன?டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா
ஆரணியில் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-படவேடு நெடுஞ்சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி…
View More டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா