பேடிஎம் வங்கி பிப்.29-ம் தேதியுடன் முடக்கம்! பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

பேடிஎம் வங்கியை வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  இதனால் பேடிஎம் பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து பார்க்கலாம். டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம்…

View More பேடிஎம் வங்கி பிப்.29-ம் தேதியுடன் முடக்கம்! பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

“இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கம் அதிகரிக்காது” – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

இடைக்கால பட்ஜெட்டால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்காது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்ததுள்ளார்.  கிரிப்டோகரன்சியில் (மெய்நிகர் நாணயம்) ஒன்றான பிட்காயினை அமெரிக்காவில் பங்குச் சந்தை சார்ந்த இடிஎஃப் முதலீட்டில் பயன்படுத்த…

View More “இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கம் அதிகரிக்காது” – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் UPI பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சம் – அமலுக்கு வந்தது புதிய விதிமுறை!

யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையையே பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக கூகுள்…

View More மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் UPI பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சம் – அமலுக்கு வந்தது புதிய விதிமுறை!

ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..

ஊழல் விவரங்களை வெளியிட வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, மற்றும் 2 வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள இந்தய ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு  இன்று(டிச.26)  மின்னஞ்சல் மூலம்…

View More ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..

பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும்..! – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் மாநிலங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மத்திய…

View More பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும்..! – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

“மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம்” – RBI அறிவிப்பு!

மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு ஒருவர் ரூ. 5 லட்சம் வரை யுபிஐ செயலி மூலமாக செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில்…

View More “மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம்” – RBI அறிவிப்பு!

இன்னும் திரும்பி வராத ரூ.9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள்!

ரூ.9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பி வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்…

View More இன்னும் திரும்பி வராத ரூ.9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள்!

வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடிவாளம்! தனிநபர் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியது!

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தனிநபா் கடன்களுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. இந்த திருத்திய நடைமுறையின்படி, தனிநபர் கடனுக்கான கடன் மீட்பு இடர்பாடு புள்ளிகளை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தி…

View More வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடிவாளம்! தனிநபர் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியது!

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

இந்திய அரசால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ, பெற மறுப்பதோ சட்டப்படி குற்றம் எனவும், அவ்வாறு மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…

View More 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

2000 ரூபாய் நோட்டுக்கள் 97% திரும்ப பெறப்பட்டன – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

நாட்டில் புழக்கத்தில் இருந்த 97%க்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக…

View More 2000 ரூபாய் நோட்டுக்கள் 97% திரும்ப பெறப்பட்டன – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!