கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி!

கிரெடிட் கார்டில் செலவழித்த பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கடைசி தேதியை வாடிக்கையாளர்களே மாற்றிக் கொள்ளும் வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.  தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண…

View More கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி!

ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏடிஎம் இயந்திரங்களில் UPI வசதியைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.…

View More ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

“தொடர்ந்து 7-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 6.5% வட்டி விகிதம் தொடரும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த…

View More “தொடர்ந்து 7-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

பேடிஎம் UPI சேவை தொடரும்… வெளியான புதிய தகவல்…!

பேடிஎம் வங்கி சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராகச் செயல்பட NPCI அனுமதி அளித்துள்ளது.   கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட் வங்கி தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. …

View More பேடிஎம் UPI சேவை தொடரும்… வெளியான புதிய தகவல்…!

கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!

கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.    இந்த அறிவுறுத்தல்களின்படி,  கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்ற வங்கிகளின் கார்டு நெட்வொர்க்குகளின் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறுவதைத் தடுக்க கூடாது.  கிரெடிட் கார்டுகளை…

View More கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!

“இணையவழி பொருளாதார குற்றங்களை தடுக்க கூடுதல் கவனம்” – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

இணையவழி பொருளாதார குற்றங்களை தடுக்க வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.  பொதுத்துறை வங்கிகள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட தனியார் துறை வங்கி தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகளுடன்…

View More “இணையவழி பொருளாதார குற்றங்களை தடுக்க கூடுதல் கவனம்” – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 6 ஆம் தேதி…

View More ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு!

பாஜக மற்றும் PM Cares நிதிக்கு ‘பேடிஎம்’ எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது? – காங்கிரஸ் கேள்வி!

பாஜக மற்றும் PM Cares நிதிக்கு பேடிஎம் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது என காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்…

View More பாஜக மற்றும் PM Cares நிதிக்கு ‘பேடிஎம்’ எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது? – காங்கிரஸ் கேள்வி!

பேடிஎம் வாலட்டை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி?

பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள இந்தியாவின் முன்னணி பேமண்ட் நிறுவனமான பேடிஎம்-ஐ ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட்…

View More பேடிஎம் வாலட்டை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி?

ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!

சரியான அடையாளம் இல்லாமல் பேடிஎம் (Paytm) வங்கியில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கணக்குகள் தான் இந்திய ரிசர்வ் வங்கி அந்த நிறுவனம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.   டிஜிட்டல் முறையில்…

View More ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!